சீர்திருத்தத்தின் போதுகூட குழப்பம் உருவாவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை

நல்ல நோக்குடன் தொடரும் காரியங்களால் ஏற்படும் குழப்பங்களை இரு விதமாகப் பார்க்கலாம். ஒன்று அவர்கள் நல்லதென்று எண்ணிச் ‌செய்யும் காரியங்களால் குழப்பம் உருவாவது.  அடுத்தது, மனோ இச்சை சார்ந்து, நல்லது என எண்ணி பிழையான காரியத்தை முன்னெடுப்பது. இதனால் ஏற்படும் குழப்பம். Continue reading