நீதித்துறையில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படாதவரை நீதியை நிலைநிறுத்துவது என்பது வெறும் பகற்கனவாகவே இருக்கும். 
சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பது குற்றச் செயல் நடந்து விடாமல் தடுப்பதற்காகவே தவிர, அதே சட்டமே குற்றச் செயலுக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கல்ல. குற்றச் செயல் சரியான தண்டனையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால், குற்றச் செயல்களுக்கு எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாக சட்டங்களே அமைந்து விடுகின்றன.  Continue reading