Daily Archives: December 21, 2013

அறிந்தவை பத்து!

தற்போதைய தேர்தல் முறை ஒழியும் வரை
நல்ல தலைவர்களைக் காணமுடியாது.

தற்கால அரசியல், மக்களைக் கொன்று 
மக்கள் தலைவராகும் நற்பரிமானம்.

தற்கால விந்தை, மக்களை வஞ்சித்து, உயிரை உறிஞ்சி,
மக்கள் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறுவது. Continue reading

‘ப’ பா ஆகின்றது!

படித்துத்தான் பாருங்களே!

ப வில் பக்தர் பற்றிப் பேசுமுன்னே
பக்தியை விற்றுப் பலநாளான கதை கூறுகின்றதே!

ப வில் பக்தர் என்றதுமே பக்தர் என்போர்
பித்தராகிக் கடித்துக்குதறி அலைகின்றன என்றதே!

ப வில் பண்பு என்றேனே பார்க்கலாம் பரதேசிகள் உலகில்
பண்பு பற்றிக் கூற என்னவுளதோ என்றதுவே! Continue reading

குர்ஆன் குரல்!

போதுமானவ னல்லாஹ் பொறுப்பேற்க மிகநல்லவன்
ஓதியுணர இம்றான் 173

அதிபயம்பசி கனிபொரு ளுயிர்நஷ்டந் தந்தெமை
சோதிப்பான் பொறுபகறா 155

கூர்ந்திடில் அவனினைவு கூருவான் நினைவுமை
கூர்ந்துகாண் பகறா 152 Continue reading