Monthly Archives: August 2015

அசைவும் அடைவும்!

அசைவும் அடைவும்!

ஒரு மிகமிகச் சிறிய புள்ளியைச் சூழ வானம் பூமி, மிகப் பரந்த வெளி, உயர்ந்த பனி மலைகள், எரி மலைகள், ஆழமான மடுக்கள் கடல்கள், காடுகள், அருவிகள், ஆறுகள், நீர்நிலைகள், களனிகள், சோலைகள் என என்னென்னவோ, காணக் கூடியதாகவும், காண முடியாதவைகவும் இயற்கையில் அமைந்துள்ளன.

இவற்றில் நன்மைகளும், தீமைகளும், பயனுள்ளவையும், பயன் தருவனவும், இதம் தருபவையும். இன்னல் விளைப்பனவும், கேடு விளைப்பனவும், கெடுதி செய்வனவும், கொடுமை தருவனவும், படிப்பினைகளும், அத்தாட்சிகளும் என்று எண்ணில்லா தன்மைகளைக் கொண்டுள்ளவைகளாக இருக்கின்றன.

Continue reading

மறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்!

மறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்!

அல்லாஹ் யாரையும் யாருக்கும் பொறுப்பாளனாக்கவில்லை! யாரையும் திருத்தும் வேலையையும் யாருக்கும் தரவில்லை!அவன் வழியில் நமது முயற்சிகளும், செயல்களும் நம்மைக் கரையேற்றுமே தவிர, அடுததவர் விடயத்தில் மூக்கை நுழைத்துத் திருத்த முயலும் செயலல்ல!

Continue reading