Daily Archives: December 15, 2013

‘ப’ – ‘பா’ ஆகின்றது!

படித்துத்தான் பாருங்களே!

ப வில் பொதிகை எனக் கூற பொதி என்றேன், பொதியில்
பதித்ததனால் எழுந்த பயங்கரத்தை பேசிடாதே என்றதே!

ப வில் பெயர் எனத் தொடங்கியதும் பிழை புரிந்தால்
பறந்திடாதோ பேரும் புகழும் என்றதே! Continue reading

புதுக் கவிதை

கூட்டுறவு / கூட்டு – உறவு

சங்கக்கடைகளின் போர்டுகளில்
சங்கமமாகித் தூங்குகியவை
மங்கையரின் கூட்டுவாழ்க்கையினால்
சங்கையுடன் புதுமெருகு பெற்றது
கூட்டுறவு கூட்டு – உறவு ஆகி.

- நிஹா -