Daily Archives: November 27, 2013

குர்ஆன் வழியில்… திருந்தாமல் திருந்தும்படி கூறலாமா?

குர்ஆன் வழியில்…

திருந்தாமல் திருந்தும்படி கூறலாமா?

புனித குர்ஆனின் 61:2,3 ஆம் வசனங்களிலேயே எனது கட்டுரையைத் தொடர்கிறேன்.
61:2. முஃமின்களே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்?
61:3. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது, அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப் பெரியதாகும்! Continue reading

குர்ஆன் குறள் – தக்வா அல்லது இறையச்சம்

 

பயபக்தி யுடையோர்க்கு பயன்மிகு வழிகாட்டும்
பயகம்பர் வேதம் 2-2

பயந்திடுவீர் அல்லாஹ்வை மறுமையின் சந்திப்பை
உயர்ந்திடுவீர் 2-203ல் கண்டு

அஞ்சிடுக றப்பை அறிந்திடுக படைப்புதனை
எஞ்சியுள்ளது 4-1ல் காண் Continue reading

அறவழி நடந்திட அறிவுரை சில

வாயைப் போற்றி நோயைத் தவிர்,
வேரை அறுத்து வியாதியை அழி.

தாயைப் பேணும் பண்பினை வளர்,
ஊரையும் பேரையும் உயர்த்திடேல் துயர்.

வாரை இழந்தால் செருப்பும் இழியும்,
வேரை அழித்தால் மரமும் அழியும். Continue reading