Daily Archives: November 8, 2013

பொதுக் குறள் 1

தினமொரு கவிதை மனதினில் இருத்திட
மணம் பெறும் உன்னறிவு.

கற்றவை யனைத்தையும் மற்றொரு போழ்தில்
மறந் திடாது மீட்டிடுக

பார்வையிற் பட்டிடாத பார்புகழ்விதை யாயினும்
சீர்பெற வைத்தி டாதே Continue reading

1990இல் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துடன் செயற்படுத்தப்பட வேண்டியவை !

வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய முனைபவர்களுக்கு கீழ்க்கண்டவற்றை மிகத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியதற்கு அரசுகளும், அவர்களைக் கவனிக்காது மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டிருந்த அனைத்து தரப்பினரும், விரட்டிய பயங்கரவாதிகளும் விசாரிக்கப்பட்டு நியாயம் காணப்படல் வேண்டும்.

Continue reading

பத்து விதமான வாயுக்கள்

நம்முடலை வாயுக்களே ஆட்சி செய்கின்றன.  மூச்சுப் போனால் பேச்சுப் போய்விடும்.  உயிராக இருந்து நமதுடலை இயக்கிக் கொண்டிருப்பது உட்பட நமது உடலின் சத்தத்தை வெளிப்படுத்துவதும் காற்றுதான். அணு உட்புக முடியாத சிறிய மயிர்த்துளைக்குழாய்களுக்குள்ளேயும் இரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்லபபட்டு அனைத்தையும் போஷிப்பதும் காற்றுதான்.  Continue reading

Importance of Vitamin C

Vitamin C is really important to your family health if you want to boost your immune system especially now that Influenza A (H1N1) is threatening everybody’s health, better eat vitamin C-rich foods everyday. Vitamin C reduces blood pressure, has the ability to reduce the severity of colds and could protect you against cataract and certain cancers too. Continue reading

Non Muslims about Islam !

The founder of twenty terrestrial empires and of one spiritual empire, that is Muhammed. As regards all standards by which human greatness may be measured, we may well ask, is there any man greater than he? ” Lamartine, Historie de la Turquie, Paris 1854, Vol. 11 pp. 276-2727                         

நன்றியின் மகத்துவம் – சிறப்புக் கண்ணோட்டம்

‘நன்றி’ இச்சொல் மக்களின் வாய்களில் வராத நேரம் ஒன்று இருக்குமாயின் அது வியப்பிற்கு உரியதே. அப்படியான அனைவருக்கும் தெரிந்த, புரிந்த, நடைமுறையில் உள்ள ஒன்றைப் பற்றி நான் என்ன புதிதாக எழுதிவிடப் போகிறேன் என உங்கள் மனங்களில் மோதலை ஏற்படுத்தாது இருந்தால் அது அடுத்து நமக்கு வியப்பைத் தரும் ஒன்றே!

நன்றி பற்றிய அறிவு, நாம் இதுவரை புரிந்து வைத்திருக்கும், நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கும் அளவுள் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதா? வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹூவதஆலா குர்ஆனில் பல இடங்களில் நன்றி பற்றிப் பேசியுள்ளான். ஆயினும், நன்றியின் முழுமையான கருத்தை அறிந்துள்ளோமா? அதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய பலனை நமக்கு ஏற்படுத்தி உள்ளதா? என்பது பற்றி சிறிது சிந்திக்கத் தூண்டியது புனித மாமறையின் நன்றியால் பெறப்படவுள்ள நன்மை பற்றிய அறைகூவலே. 

Continue reading