Daily Archives: November 22, 2013

தமிழரின் அன்றாட வாழ்வில் ஆங்கிலம் !

Continuation…

  1. Applied
  2. Athlete
  3. Audio
  4. Archive
  5. Attach
  6. Athletic meet
  7. Auto
  8. Asbestos
  9. Bag
  10. Baggage Continue reading

Non-Muslims about Islam …

Dr. T.V.N. Persaud is a Professor of Anatomy and Head of the Department of Anatomy, and a professor of Pediatrics and Child Health, University of Manitoba, Winnipeg, Manitoba, Canada.   He is the author or editor of 25 books, and has published over 181 scientific papers. In 1991, he received the most distinguished award presented in the field of anatomy in Canada. “It seems to me that Muhammad was a very ordinary man. He could not read or write. In fact, he was illiterate. We are talking about 1400 years ago. You have someone who was illiterate making profound pronouncement and statements and are amazingly accurate about scientific nature. I personally cannot see how this could be mere chance. There are too many accuracy’s and, like Dr. Moore, I have no difficulty in my mind in concerning that this is a divine inspiration or revelation which led him to these statements.”                                                                    

Source: Web

பட்டம் நோக்கிய படிப்பால் கெட்டழியுது மாணவர் குழாம், தட்டழியுது சமூகம், விட்டொழிவது எப்போது?

பிரித்தானியரின் வருகைக்குப் பின்னரே, இந்நாட்டில் கல்வி . வளர்ச்சி அடையத் தொடங்கியது. அதற்கு முன்னைய காலப்பகுதியில் அமைப்பு ரீதியான கல்விச் சூழல் காணப்படவில்லை. குரு – சிஷ்ய முறைக் கற்பித்தலும், திண்ணைக் கல்வி முறையுமே காணப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு மேல், வசதி படைத்தோர் வெளிநாடு சென்று கற்கும் சந்தர்ப்பம் மிகமிகக் குறைந்த அளவில் காணப்பட்டது. பிரித்தானியர் தமது நிர்வாகத்துக்கு ஏற்றவாறான இலிகிதர்களை உருவாக்குவதற்கு ஏதுவான கல்வி முறைமையையே இந்நாட்டில் உருவாக்கி இருந்தனர். அக்கல்வியின் அதி உயர் மட்ட இலக்காக, கலைப்பட்டதாரிகள் உருவாக்குவதும், அவர்களில் இருந்து போட்டிப் பரீட்சைகள் மூலம் நிர்வாக சேவைக்குத் தேவைக்கான சில ஆட்களைத் தேர்வதையும் தம்நோக்காகக் கொண்டிருந்தனர். நிர்வாகத்துக்குத் தேவையான பெரும்பாலோர் இறக்குமதி செய்யப்பட்டவர்களே. Continue reading

அல்லாஹ்வின் மன்னிப்பும், கண்ணியமான கூலியும் யாருக்கு?

குர் ஆன் வழியில் …

அல்லாஹ்வின் மன்னிப்பும், கண்ணியமான கூலியும் யாருக்கு?

அல்லாஹ்வின் மன்னிப்பு, அவன் நாடியவர்களுக்கு, அவனிடம் உளம் நெகிழ்ந்து, உரியவாறு மன்னிப்புக் கோருவோருக்குக் கிடைக்கும் என்பது நாமறிந்ததே! மேலும், அவனது நற்கூலி, நற்செயல் செய்தவர்களுக்குக் கிடைக்கும் என்பதும் பொதுவாக நாம் அறிந்து வைத்திருப்பதே! ஆயினும், இது பற்றி வல்ல அல்லாஹ் சுபுஹானஹுவத ஆலாவின் அறிவிப்பொன்று நமது கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. ஆம் அது பெரும்பாலான முஸ்லிம்களால் அடிக்கடி ஓதப்படும் யாஸீன் சூறாவின் 11ஆம் வசனமே. ‘நீர் அச்சமூட்டி எச்சரிக்கை விடுப்பதெல்லாம், எவர்கள் இந்நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவாகவும் அர்ரஹ்மானை அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குத்தான்.எனவே, அத்தகையோருக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக் கொண்டும் நீர் நற் செய்தி கூறுவீராக’ – Continue reading