Daily Archives: November 26, 2013

முஃமின்களாக இருக்கும் நிலையில் நற்செயல்கள் செய்வோர் சொர்க்கம் செல்வர்!

குர்ஆன் வழியில் …

முஃமின்களாக இருக்கும் நிலையில் நற்செயல்கள் செய்வோர் சொர்க்கம் செல்வர்!

(A VVIP Visa to Heaven – Allah’s Promise)

வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா தன்னருள் மறையில் ஆங்காங்கே நற்செயல் செய்யும்படியும், நற்செயல் செய்பவர்களுக்குரிய கூலி பற்றியும், அவர்களின் பண்புகள் பற்றியும் கூறிச் சென்றுள்ளான். இது மனித வர்க்கத்தின் மேல் அவன் கொண்டுள்ள கருணை, கரிசனை, காருண்யம்,  அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டும், உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் அமைதி நிலவ வேண்டும் போன்ற இன்னோரன்னவற்றை அடிப்படையாகக் கொண்டதே! Continue reading

வாசி, புரிதலுக்காக…

வாசி, புரிதலுக்காக…

சுவாசி   –        உய்வடைவதற்காக

உண்ணு  –      வாழ்வதற்காக

உடுத்து  –       மானம் மறைப்பதற்காக

உறங்கு  –       ஓய்வுக்காக

படி        –        நடப்பதற்காக Continue reading

வல்ல அல்லாஹ்வின் அருட்கொடை காற்று

வல்ல அல்லாஹ்வின் அருட்கொடை காற்று

காற்று, நீர், நெருப்பு, நிலம், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்தும் அவசியம் என்றாலும், காற்றின் முதன்மை கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. காற்று இன்றேல் நாமனைவரும் சில நிமிடங்களிலேயே இறந்து விடுவோமென்பது அனைவருமறிந்த ஓர் உண்மை. மேலும் காற்றின் பிற நன்மைகளை அநுபவித்துவரும் நம்மில் எத்தனைபேர் அது பற்றித் தெரிந்துவைத்து இருக்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லையென்றே பதில் கூறலாம். Continue reading