வேணில் காலம் வீணில் அலையாதே,
கானில் கூளம் வீணில் போடாதே!
தேனுள் அமிழ்ந்தால் ஊனும் சிறக்கும்,
தீனுள் நுழைந்தால் ஞானம் பிறக்கும்!
வானுள் நுழைந்தால் வையம் தெரியும்,
வானுள் வலம்வர வசதியும் வேண்டும்! Continue reading
வேணில் காலம் வீணில் அலையாதே,
கானில் கூளம் வீணில் போடாதே!
தேனுள் அமிழ்ந்தால் ஊனும் சிறக்கும்,
தீனுள் நுழைந்தால் ஞானம் பிறக்கும்!
வானுள் நுழைந்தால் வையம் தெரியும்,
வானுள் வலம்வர வசதியும் வேண்டும்! Continue reading
செலவின்றிச் செய்தி செக்கன்களில் செகமெங்குஞ்
செல்வதே செல் விந்தை
நேரமும் மீந்தன தூரமும் தொலைந்தன
கரத்தமை செல் போனால்
சுருங்கிய துலகமென்பர் முருகன் வாயினுள்
சுருக்கினர் இன்றோ செல்லுள் Continue reading
மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப்பட்டவைதான் காய கற்ப மூலிகைகள். Continue reading
Daily Interesting Facts !. |
Ancient superstitions claim, when someone thinks about you heavily during the night, this makes it difficult for you to fall asleep.