Daily Archives: July 19, 2014

Quran Kural !

Quran Kural !

குர்ஆன் குறள்

விரும்பிடில் நேர்வழி நடத்திட அல்லாஹ்
விரிப்பனே இஸ்லாத்துக்காய் நெஞ்சை! 6:125

மடமையினால் கொன்றவர் அறிவின்றிப் பாலகரை
அடைந்தனர் நட்டமுடன்வழி கேடும்! 6:140

வழிகெடுத்திட மனிதரை இறைமீது கற்பனை
பழியாளனைவிட அநியாயக்காரன் யார்? 6:144

உறுதியாய் உணவளிக்கின்றோம் கொல்லாதீர குழந்தைகளை
வறுமையெனினும் அன்ஆம் 151

நிலைப்படுத்திடுவீர் நும்முகங்களை தொழுமிட மனைத்திலும்
கலப்பிலாது பிரார்த்திப்பீர் மார்க்கத்தில் 7:29

 

- நிஹா -

Understand the Quranic verses daily in known language and memorize!

 

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 5:111

மேலும், ‘என்னையும், என்னுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்’ உம்முடைய சீடர்களுக்கு நாம் அறிவித்த பொழுது, ‘நாங்கள ஈமான் கொண்டோம்;, மேலும், நிச்சயமாக நாங்கள் முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாளராக ,ருப்பீராக!’ என்று அவர்கள் கூறினார்கள். (என்பதையும் நினைவு கூருவீராக)

 

 – நிஹா -

Continue reading