Daily Archives: July 27, 2014

பிறை பார்த்தலும் பிழையான பெருநாளும்!

பிறை பார்த்தலும் பிழையான பெருநாளும்!

அல்லாஹ் மனிதர்களுக்கு சிரமத்தை விரும்புவதில்லை. இலகுவையே விரும்புகின்றான். காலத்தை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் படைத்துவிட்டு, அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் கஷ்டப்படும் நிலையை உருவாக்குவானா கருளண நாயன் அல்லாஹ்! றமழான் மாதம் வந்துவிட்டால் எண்ணிவிடப்பட்ட நாட்களில் நோன்பைப் பிடியுங்கள் எனவே கூறியுள்ளான். Continue reading

எது மார்க்கம் ?

எது மார்க்கம் ?

அல்லாஹ் நமக்கு எதைக் கூறியுள்ளானோ அதனையே மார்க்கமாகக் கொள்கின்றோம். அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை என்பது மார்க்கத்தின் அடிப்படை உண்மை. இந்த உண்மையை மறுக்காமல் அதை நிறுவுவதற்கான வழியைத் தேடிக் கொள்வது மார்க்த்தின் இலக்கை எட்டுவது. Continue reading