சிந்தனைத் துளிகள்!
யார் பெரியவன்!
ஓர் வாகனத்தின் அனைத்து பாகங்களும் , சாரதியும் தம்மால்தான் இந்த வாகனம் ஓடிக் கொண்டிருக்கின்றது என்று பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள். இதனை அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்த காற்று, சிறு புன்முறுவலுடன் வெளியேறும் சப்தத்தைக் கேட்டு அனைவரும் வெளியில் வந்து அதனைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். Continue reading