தானமும் சுவனம் பெற உதவுவோரும்!

தானம் இறை சந்நிதானத்திற்கே நம்மைக் கொண்டு செல்கின்றது. தானங் கேட்பவர் மானங் கெட்டவர்களாக மதிப்பிறக்கிப் பேசுகின்றோம்.

உண்மையில், தானம் பெறுவதற்கு யாருமில்லாத நிலையைச் சற்று சிந்தியுங்கள். தானம் பெறுவோர் இன்றேல், தானத்தின் பயனை எவ்வாறு பெறுவோம்!

ஆதலால், தானங் கேட்க வருவோரை ஈனர்களாகக் கருதி வீணாக ஏசாது, வான வாழ்வின் பயனை தானம் தர  வந்தவர்களாக மதித்து மகிழ்விப்போம்!

 

- நிஹா –