கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
33. Just as a fletcher straightens an arrow shaft, even so the discerning man straightens his mind — so fickle and unsteady, so difficult to guard.
34. As a fish when pulled out of water and cast on land throbs and quivers, even so is this mind agitated. Hence should one abandon the realm of Mara.
‘அல்லாஹ் தனது அடியார்களுக்காக வெளிப்படுத்தி இருக்கும் அலங்காரத்தையும், உணவில் தூய்மையனவற்றையும் தடை செய்தவர் யார்? எனக் கேட்பீராக! அவை இவ்வுலக வாழ்வில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு. மறுமை நாளில் பிரத்தியேகமானதாகும்’ என்று கூறுவீராக! அறியக்கூடிய சமூகத்தினருக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
ஈகையை உணர்த்திடும் றமழான்!
ஈகையே பெண்மையின் இலக்கணம்!!
குருதி யால் விளைத்து
குருதியை இழந்து
சுருதியும் சேர்த்து
குருதியை ஊட்டியதால்
அருமைத் தாய்
பெருமை பெறுகிறாள்
நோன்பிற்கும் மேலாய்!
சுருதி –வேதம்
அதனால்தான் அண்ணலார் தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது என நவின்றார்களோ!