தொழுகை பற்றிய மனோஇச்சைகள் – குர்ஆனிய சிந்தனையில்….

 

தற்போது தொழுகை பற்றிப் புது விளக்கம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்கள் தாம் செய்வதறியாது திகில் பூண்டில் மிதித்தவர்களாக உள்ள நிலையில், உலமாக்கள் எனக் கூறிக்கொள்வோரும் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பது, தற்போதைய புது விளக்கமே சரி என்ற தோற்றப்பாடைக்கூட ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. மஸ்ஜிதுகள்கூட கட்டப்பட்டு, அங்கு ஒருவரைச் சம்பளத்திற்கு வைத்து, தொழுகை என்று எதையோ செய்து கொண்டு, மார்க்கத்தை விற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்றவாறெல்லாம் முகநூலில், தங்கள் மனம்போன போக்கில்,  மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். Continue reading