Daily Archives: November 19, 2014

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

அல் குர்ஆன் 19:59

இவர்களுக்குப் பின்னர், தீய கூட்டத்தினர் பிரதிநிதியாக வந்தனர். தொழுகையை அவர்கள் வீணாக்கினார்கள். மனோஇச்சையையும் பின்பற்றினார்கள். ஆகையால், பெரும் கேட்டை அவர்கள் சந்திப்பார்கள்.

 

- நிஹா -

 

Al Quran 19:59

 

But after them there followed a posterity who missed prayers and followed after lusts soon, then, will they face Destruction.

 

- niha -

கோடியில் ஒருவனாய் வாழே!

கோடியில் ஒருவனாய் வாழே!

கொள்கையில் திளைத்திட வேண்டும்
கோள்குண்டணி தவிர்த்திட வேண்டும்
உள்ளமை அறிந்திட வேண்டும்
உண்மையில் நிலைத்திட வேண்டும்!

கிள்ளியும் கொள்கை வளர்க்கும்
கள்ளர்கள் கொடுமை களையனும்
அள்ளியும் சென்றிடும் அற்பர்
உள்ளேயும் அனுப்பிட வேண்டும்! Continue reading

பள்ளிகள் கண்டிடில் உள்ளம் பதறியே அழித்திட எண்ணும்!

பள்ளிகள் கண்டிடில் உள்ளம்
பதறியே அழித்திட எண்ணும்

 

 

நாணத்தின் எதிர்ச் சொல் ஞானசார
மானத்தின் எதிரும் அதுவே
தானத்தின் அடைவும் அதுவே
ஞானத்தின் எதிரும் ஞானாவே!

பானத்தின் ஒத்த சொல் ஞானா
கோணல் குணத்துக்கும் அதுவே
தினம் தினம் தொல்லையும் அழிவும்
தேனாய் இனித்திடும் மதுவும்! Continue reading