தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !
அல் குர்ஆன் 19:59
இவர்களுக்குப் பின்னர், தீய கூட்டத்தினர் பிரதிநிதியாக வந்தனர். தொழுகையை அவர்கள் வீணாக்கினார்கள். மனோஇச்சையையும் பின்பற்றினார்கள். ஆகையால், பெரும் கேட்டை அவர்கள் சந்திப்பார்கள்.
- நிஹா -
Al Quran 19:59
But after them there followed a posterity who missed prayers and followed after lusts soon, then, will they face Destruction.