தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !
அல் குர்ஆன் 6:90
அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ் நேர்வழியில் நடத்தினான். ஆகவே, அவர்களுடைய நேர்வழியை நீரும் பின்பற்றுவீராக! இதற்காக உங்களிடம் எவ்வித கூலியையும் நான் கேட்கவில்லை. இது அகிலத்தாருக்கு உபதேசமே யன்றி வேறில்லை என்று கூறுவீராக! ( தெளிவிற்காக முன்னுள்ள வசனங்களைப் பார்க்க)
Continue reading →
குர்ஆன் குறள்
பயமும் கவலையும் இறைவனைப் பற்றின்
நயமுற அமையும் வாழ்வும்!
நியாயமும் நீதியும் நிலைபெற நிலத்தில்
நாயனின் வழி பேணு!
Continue reading →