Monthly Archives: August 2014

சூனியம் ஒரு கண்ணோட்டம்…

சூனியம் ஒரு கண்ணோட்டம்…

சூனியத்தின் பெயரால் அணமைக் காலமாக நடந்து கொண்டிருக்கும் குழறுபடிகளும் குர்ஆனும்!

இஸ்லாமியன், தான் எதைச் செய்தாலும், சொன்னாலும், எதற்காவது தீர்வு காண்பதாக இருந்தாலும் குர்ஆனின் அடிப்படையிலேயே செய்ய வேண்டும் என்கின்றான் அல்லாஹ் தன் திருமறையின் மூலம். அப்படிக் குர்ஆனின் மூலம் தீர்வைக் கூறாதவனைக் காபிர் அதாவது நிரகரிப்பாளன் என்கின்றான். Continue reading

‘ஆன்சரிங் இஸ்லாம்’ என்ற தளத்தில் ‘முகம்மதுவின் பாவங்கள்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கான பதில்.

ஆன்சரிங் இஸ்லாம்என்ற தளத்தில் முகம்மதுவின் பாவங்கள்என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கான பதில்.

 

இஸ்லாம்மிகவும் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட மார்க்கம்

‘அல்லாஹ் எவனை நேர்வழிகாட்ட விரும்புகிறானோ அவனுடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகிறான்’ 6:125

‘முகம்மதின் பாவங்கள்’ என்ற தலைப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சூரா 47:19 ‘ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக. இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக – அன்றியும் உங்களுடைய நடமாட்டத் தலத்தையும் உங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.என்ற இவ்வசனத்தில் முஹம்மது பாவம் செய்துள்ளாரா என்று ‘ஆன்சரிங் இஸ்லாம்’ என்ற தளத்தில் ‘முஹம்மதுவின் பாவங்கள்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கான பதில். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 29:69

மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கின்றார்களோ, அவர்களை நம்முடைய நேரான வழியில் நாம் செலுத்துகின்றோம். நன்மை செய்வோருடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான். Continue reading