தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

உங்கள் பொருள்களிலும், உங்களது ஆத்மாக்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மேலும் உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களில் இருந்தும், இணை வைத்துக் கொண்டிருப்பவர்களில் இருந்தும் அதிகமான நோவினையை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். பொறுமையை மேற்கொண்டும் பயபக்தியுடன் நீங்கள் இருப்பீர்களாயின், நிச்சயமாக அதுவே காரியங்களில் உறுதியானதில் நின்றுமுள்ளதாகும்.

- நிஹா –

Continue reading