Daily Archives: August 30, 2014

வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்தோம் !

வானத்திலிருந்து நீரை இறக்கி வைத்தோம் !

இவ்வாக்கத்தின் மகுடம் குர்ஆனிய வசனமேயானாலும், இது மனித வர்க்கத்துக்கான ஓர் பேருண்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளமையால், இது ஓர் இஸ்லாமிய ஆக்கம் மட்டுமே என்ற சிந்தனையால் இதனை வாசித்தறியாமல் போய்விடக் கூடாதே என்பதற்காக திருவள்ளுவர் கூறும் சில அறவுரைகளை தொடக்கத்திற்காகத் தேர்ந்துள்ளேன்.

 

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 4 : 63

அவர்கள் எத்தகையவர்கள் ன்றால், அவர்களின் உள்ளஙகளில் உள்ளவற்றை அல்லாஹ் அறிவான். ஆகவே, அவர்களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுரை நல்குவீராக! மேலும், அவர்களது மனங்களில் தெளிவான சொற்களைக் கூறுவீராக! Continue reading