Daily Archives: August 7, 2014

Quran Kural

குர்ஆன் குறள் !

தடுப்பவரார் தூயவுணவு அலங்காரம் அடியாருக்கு
கொடுத்திருக்க 7:32இல் நாம்!

ரப்பு தடுத்ததை அறிந்திடுக அஃராப்ஏழில்
தப்பை விடுத்திடுவீர் வாழ்வில்! 7:33

ஊசியின் ஓட்டையுள் ஒட்டகம் போகும்வரை
போகாரே சுவனம் பொய்யர்! 7:40 Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

 

அல் குர்ஆன் 3:61

ஞானம் உம்மிடம் வந்த பின்னர், அதில் எவரேனும் உம்முடன் தர்க்கம் செய்வாராயின், நீர் கூறுவீராக! வாருங்கள் எங்களது ஆண் மக்களையும், உங்களது ஆண் மக்களையும், எங்களது பெண்களையும், உங்களது பெண்களையும், எங்களையும், உங்களையும் நாம் அழைத்துக் கொண்டு பின்னர் நாம் இறைஞ்சுவோம். ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’

– நிஹா –

Continue reading