சூனியம் ஒரு கண்ணோட்டம்…

சூனியத்தின் பெயரால் அணமைக் காலமாக நடந்து கொண்டிருக்கும் குழறுபடிகளும் குர்ஆனும்!

இஸ்லாமியன், தான் எதைச் செய்தாலும், சொன்னாலும், எதற்காவது தீர்வு காண்பதாக இருந்தாலும் குர்ஆனின் அடிப்படையிலேயே செய்ய வேண்டும் என்கின்றான் அல்லாஹ் தன் திருமறையின் மூலம். அப்படிக் குர்ஆனின் மூலம் தீர்வைக் கூறாதவனைக் காபிர் அதாவது நிரகரிப்பாளன் என்கின்றான். Continue reading