Daily Archives: March 18, 2014

Quran Kural !

குர்ஆன் குறள் !

கூடிடும் இடைவெளி மூவாண்டாய்ப் பேறுகாலம்
ஊட்டிட ஈராண்டு பால்!

 

ஈராண்டு பாலூட்டல் ஈன்றாளின் கடமையென
சீராக குர்ஆன் கூறும்!

 

Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல குர்ஆன் 29:69

மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கின்றார்களோ, அவர்களை நிச்சயமாக நம்முடைய நேரான வழியில் நாம் செலுத்துகின்றோம். நன்மை செய்வோருடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.

 

Al Quran 29:69

 

And those who strive in our ,. We will certainly guide them to Our Paths. For verily Allah is with those who right.

 
- நிஹா -