Daily Archives: March 19, 2014

Quran Kural!

குர்ஆன் குறள் !

 

மறைப்பினும் திறப்பினும் அறியுமே இறை
அறையுது யாஸீன் 76

படைத்தானே இறைநமை ஓர்துளி விந்தில்
கடைத் தேறிடயாஸீன் 77 Continue reading

உண்மை ஊமையல்ல!

உண்மை ஊமையல்ல!

 

உணவும் மரணமும் இறைவன் கையில்

பணமும் சினமும் மனிதன் கைகளில்

இனமும் சனமும் இழந்து நிற்கின்றனர்

மனமும் குணமும் கெட்டதனால் ! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 2:11

மேலும், ‘பூமியில் நீங்கள் குழப்பம செய்யாதீர்கள்’ என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள், ‘நாங்கள்தான் சீர்திருத்ததவாதிகள்’ என்று கூறுகின்றனர்.

 

Al Quran 2:11

When it is said to them: ‘Make not mischief on the Earth’. They say, ‘We are only ones that put things right’.

 

- நிஹா -