குர்ஆன் குறள் !
உணவும் மரணமும் இறைவன் கையில்
பணமும் சினமும் மனிதன் கைகளில்
இனமும் சனமும் இழந்து நிற்கின்றனர்
மனமும் குணமும் கெட்டதனால் ! Continue reading
மேலும், ‘பூமியில் நீங்கள் குழப்பம செய்யாதீர்கள்’ என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள், ‘நாங்கள்தான் சீர்திருத்ததவாதிகள்’ என்று கூறுகின்றனர்.
When it is said to them: ‘Make not mischief on the Earth’. They say, ‘We are only ones that put things right’.