Daily Archives: March 15, 2014

Quran Kural ! குர்ஆன் குறள்!

குர்ஆன் குறள்!

 

வேதமும் ஞானமும் தந்தானே கற்று
தூதரை யனுப்பி அவன்!

உண்டே உரிமை பகிரங்கமாய்க் கெட்டவார்த்தை
இன்றேமற்றோர்க்கு நிஸா 148! Continue reading

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 40:40

எவர் ஒரு தீமையைச் செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே தவிர கூலியாகக் கொடுக்கப்பட மாட்டார். இன்னும், எவர் ஆணாயினும் அல்லது பெண்ணாயினும் அவர் ஈமான் கொண்ட நிலையில், நற்செயல் செய்தாரோ, அவர்கள் சுவனபதியில் நுழைந்து விடுவார்கள். அதில் கணக்கின்றியே அவர்கள் கொடுக்கப்படுவார்கள்.

 

Al Quran 40:40

He that works evil will not be requited but by the like thereof: and he that works a righteous deed-whether Man or Woman – and is a Believer – such will enter the Garden: therein will they have abundance without measure.

 

- நிஹா -