தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 14:52

இது (குர்ஆன்) மனிதருக்கு எத்தி வைத்தலாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், மேலும், அவன் ஓரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லுணர்வு பெற்றிடவுமாகும்.

– நிஹா –

Al Quran 14:52

Here is a Message for mankind: That they may take warning therefrom, and may know that He is One Allah: Let men of understanding take heed.

– Niha -