அல் குர்ஆன் 50:37

நிச்சயமாக எவருக்கு இதயம் இருக்கிறதோ அவருக்கு, அல்லது தாம் மன ஓர்மையுடன் செவி சாய்க்கின்றாரோ, அவருக்கு அதில் படிப்பினை உள்ளது. Continue reading