நற்சிந்தனை! 8

 

பிறப்பிலேயே நபியாகவும், இறைதூதராகவுமாகி தொட்டிலில் கிடந்தவாறே   உபதேசித்த உயிர் வாழும் நபி!

உலக வரலாற்றில் புதுமைகள் பலவற்றை நாம் கண்டும், கேட்டும். வாசித்தும் அறிந்து வைத்துள்ளோம். அவை படைப்புகளில் புதுமை, படைப்புகளின் புதுமை, பிறப்பில், இறப்பில், உயர்வில் என வளர்ந்து கொண்டே போகும். நாம் இங்கு காண விழைவது, பிறப்பில் புதுமை, பிறந்தவுடன்புதுமை, இறவாப் புதுமை என்ற அத்தனை புதுமைகளையும் ஒரு சேரக் கொண்ட ஓர் உத்தமர் பற்றியதே! Continue reading