ஹைகூவில் கவிதை!
சமத்துவம்!
சமத்துவம் நிலவும் ஓரிடம் இருளே !
இருட்டில் எல்லோரும் கறுப்பு!
எல்லோரும் தடவுபவர்களே!
சமத்துவம் நிலவும் ஓரிடம் இருளே !
இருட்டில் எல்லோரும் கறுப்பு!
எல்லோரும் தடவுபவர்களே!
அவர்கள் கூறுபவற்றை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை அடக்கியாள்பவரல்ல. ஆகவே, எனது எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கு திருக் குர்ஆனைக் கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக!