Monthly Archives: February 2014

மருத்துவக் குறள்!

கைமருந்து

 
அருந்திவர தேன்கலந்த எலுமிச்சைச் சாறு
வருத்திடும் வரட்டிருமல் தீரும்!

துவரம்பருப்புசேர் கருணைக் கிழங்கு சாம்பார்
தவிர்த்திடும் மூல நோயை! Continue reading

Medical Tips! Lime!

மருத்துவக் குறிப்புகள்! எலுமிச்சை!

இயற்கை வைத்தியத்தில் எலுமிச்சம் பழத்திற்கு இருக்கும் சிறப்பு எந்தப் பழத்திற்கும் இல்லை.

உணவு செமிக்காமலோ, வேறு பிற காரணங்களாலோ வாந்தி எற்பட்டால், இந்தப் பழச்சாற்றை சீனி கலந்து பல்லில் படாது உறிஞ்சிக் குடித்தால் வாந்தி நின்றுவிடும். Continue reading

Kuran Kural

குர்ஆன் குறள்!

 

பார்த்திடு பழுதிலாதறி பகறா 256
மார்க்கத்தில் பலவந்தமில்லை

பொதிந்துள திறைசக்தி பொருட்கள னைத்திலும்
பதிவையறிய பகறா259 பார் Continue reading

KuRaL – Six senses !

 Sense of Touch
Sense of Taste
Sense of Smell

 Sense of vision

Sense of Hearing

Sixth Sense

குறள் – ஆறறிவு!
புல்லும் மரமும் ஓரறிவாம் ஸ்பரிசம்
வல்லோன் வகுத்த வழி!

நத்தைசிப்பி சங்கு நலமாம் ஸ்பரிசத்துடன்
மெத்தவும் ருசியறியும் ஈரறிவு! Continue reading

KuRan kuRaL! குர்ஆன் குறள் !

குர்ஆன்  குறள்    KuRan kuRaL! 

 

நிறைவாய் அளந்தால் சரியாய் நிறுத்தால்
சிறப்பாமது அழகு மஃதே                – 17:35

படித்துத்தரத் தன்மறையை இறக்கினா னல்லாஹ்
படிப்படியாய்ப் பிரித்தே பகுதி                 – 17:106 Continue reading