Daily Archives: February 24, 2014

புதுக் கவிதை!

புதுக் கவிதை!

 

மண் அனைத்தையும் விழுங்கித்
தன்னை வளப்படுத்துவது.
பின்னும் உருவாக்குவது

மண் அனைத்தையும் வழங்கி
நம்மை வாழவைப்பது.

 

- நிஹா -