குர்ஆன் குறள்
திருப்பிடுக முகத்தை மஸ்ஜிதுல்ஹரம் பக்கல்
இருந்தாலும் எங்கும் நீர்! 2:150
படுத்துவாருமை தூய்மை நம்வசனங் கொண்டு
கற்றுத்தருவார் ஞானத்துடன் வேதம்! 2:150
திருப்பிடுக முகத்தை மஸ்ஜிதுல்ஹரம் பக்கல்
இருந்தாலும் எங்கும் நீர்! 2:150
படுத்துவாருமை தூய்மை நம்வசனங் கொண்டு
கற்றுத்தருவார் ஞானத்துடன் வேதம்! 2:150
சீனாவில் கம்யூனிஸம் தோற்றம் பெற்ற நிலையில் அன்றைய நெருக்கடி நிலையின் தேவையான தீர்வாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட தூர நடை உலக வரலாற்றில் தனித்துவத்துடன் பேசப்படுவது.
மாவோ சே துங் அவர்களின் தலைமையில், அன்றைய ஆட்சியாளரின் சீன தேசியக் கட்சியின் கே.எம்.ரி என அழைக்கப்பட்ட இராணுவத்தின் அழிவிலிருந்து, மக்களைக் காப்பாற்ற மக்கள் விடுதலை இராணுவம் எனும் கம்யூனிஸ இராணுவத்திரால் முன்னெடுக்கப்பட்டது. இது 1934ஆம் ஆண்டில் தொட்ங்கி முன்னூற்றி எழுபது நாட்களுக்கு மேல் நீடித்தது. அக்கால எல்லையில் அவர்கள் கால்களால் கடந்த தூரம் எட்டாயிரம் மைல்கள். Continue reading