வடக்கு முஸ்லிம்களின் இடக்கர் அகற்றுவீர்!

 

புண்ணியமல்ல நாம் உமைக் கேட்பது
மண்ணில் உள்ள நமது உரிமையே!

 

வருடந் தோறும் எண்ணி மகிழ்ந்தனர்
வாழ்வை இழந்த வடக்கு மக்களை
புருடாக் கதைகள் பலதும் பேசி
குருடர்கள் போன்று கொண்டாடித் தீர்த்தனர்!

புலிகள் விரட்டியது கொடுமைதான் ஆயினும்
புலிகள் பெயரால் காலத்தை ஓட்டி
பழிகள் செய்து தம்வாழ்வினை நகர்த்தும்
பழிகாரர் செயலை பழித்தே விடுவோம்! Continue reading