Daily Archives: October 16, 2014

நற்சிந்தனை 28 எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக!

நற்சிந்தனை 28

எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக!

 

அல் குர்ஆன் 41:34 நன்மையும், தீமையும் சமமாகாது. எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அப்போது எவருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் உமது உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார்

 

மேற்கூறிய குர்ஆனிய வசனம் ஒன்றே உலகில் சாந்தி, சமாதானத்தை நிச்சயமாக வருவித்துவிடும் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.  Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 53:39- 41

மனிதனுக்கு அவன் முயற்சி செய்தே அல்லாமல் இல்லை.

நிச்சயமாக அவனது முயற்சி விரைவில் காண்பிக்கப்படும் பின்னர்

அதற்கு முழுமையான கூலியாக  அவன் கூலி வழங்கப்படுவான்.

 

-    நிஹா –

Al Quran  53:39 – 41

That man can have nothing but what he strives for;

That his striving will soon come in sight;

Then he will be rewarded with a reward complete;

 

-  Niha  -