Daily Archives: May 31, 2014

சித்தர்கள் கண்ட யுக்திகள்! நோயை அறிய சிறுநீர் சோதனை!

 

சித்தர்கள் கண்ட யுக்திகள்!

நோயை அறிய சிறுநீர் சோதனை!

சிறுநீர்ப் பரிசோதனை முறை


காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக் கவனியுங்கள். 

எண்ணெய்த் துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. 
Continue reading

ஹைகூ கவிதைகள் – அறிதலின் இரகசியம்!

ஹைகூ கவிதைகள் – அறிதலின் இரகசியம்!

 

படித்தோரெல்லாம் அறிந்ததுமில்லை,
படியாதோரெல்லாம்
அறியாதிருந்ததுமில்லை

அறிதலற்ற வாழ்வு,
எந்த சீவராசிகளினதையும்விட
உயர்ந்ததல்ல.

மனிதவாழ்வின் உயர்வே
அறிதலில்.
அறிதல் பேரின்பம்.

 

- நிஹா -

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

அல் குர்ஆன் 3:126 

இன்னும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும், இதன் மூலம் உங்கள் இதயங்கள் அமைதி  பெறுவதற்காகவுமே அன்றி அல்லாஹ் இதனை ஆக்கவில்லை. மேலும் மிகைத்தோனும்,  ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்தே தவிர உதவி இல்லை.

Continue reading