குர்ஆன் குறள் !
மேலும் ஹலாலை மேன்மையாய்க் கூறும்
சாலும் மாயிதா நாலைந்து !
வுளுவின் முறைமையினை முழுமையாய்க் கண்டுகொள்
வழுவிலா தயமத் துடன்! 5:6 Continue reading
மேலும் ஹலாலை மேன்மையாய்க் கூறும்
சாலும் மாயிதா நாலைந்து !
வுளுவின் முறைமையினை முழுமையாய்க் கண்டுகொள்
வழுவிலா தயமத் துடன்! 5:6 Continue reading
மனிதனுக்கு மட்டுமே உரிய
மகத்தான பண்பு வாக்கு
மிகச் சிலரிடம் மட்டுமே உளது. Continue reading
‘தவ்ராத்’தை நிச்சயமாக நாம் இறக்கி வைத்தோம். அதில் நேர்வழியும், பேரொளியும் உள்ளன. முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்களும், ஞானிகளும், அறிஞர்களும் அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாத்திட ஏற்படுத்தப்பட்டவர்கள் என்ற முறையிலும்,அவர்கள் அதன் மீது சாட்சியாளர்களாக இருந்தார்கள் என்பதாலும்,அதனைக் கொண்டே யூதர்களுக்குத் தீர்ப்பு வழங்கினர். நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம், என்னையே அஞ்சுங்கள். என்னுடைய திருவசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள். மேலும், எவர்கள் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் காபிர்கள். Continue reading