Daily Archives: May 9, 2014

பத்திரிகையாளரின் மனச்சாட்சிக்கு….

பத்திரிகையாளரின் மனச்சாட்சிக்கு….

பத்திரிகைகளைப் பார்த்து
பயனடைந்தோர் எத்தனை பேர்?
பத்திரிகைகளை வாசித்து
புத்தி பெற்றோர் எத்தனை பேர்?
பத்திரிகைகளைப் புரட்டியதால்
சித்தம் கலங்கியோர் எத்தனை பேர்? Continue reading

நற்சிந்தனை! 4 – உலக மார்க்கங்களை உண்மைப்படுத்தி நன்மையை ஏவிக் கொண்டிருக்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்!

நற்சிந்தனை! 4

 

உலக மார்க்கங்களை
உண்மைப்படுத்தி நன்மையை ஏவிக் கொண்டிருக்கும்
உன்னத மார்க்கம் இஸ்லாம்!

 

இப்படிக் கூறுவதற்கான காரணம் புனித குர்ஆன், அதன் தாற்பரியம் பற்றிக் நபிகளாருக்குக் கூறும் போது, உமக்குப் புதிதாக எதனையும் தந்துவிடவில்லை. முன்னைய நபிமார்களான நூஹ், இப்றாஹீம், ஈசாக், யஃகூப், மூஸா, ஈஸா போன்றவர்களுக்கு எவற்றை இறக்கி அருளியிருந்தோமோ, அவற்றை, நீர் உண்மைப் படுத்துவதற்காகவும், சாட்சியங் கூறுவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் இந்த வேதத்தை உம்பால் நாம் இறக்கி அருளி இருக்கின்றோம் எனக் கூறியுள்ளமையே! அவற்றில் காணப்படும் சில சம்பவங்கள் நமக்குத் தெளிவை ஏற்படுத்தி உண்மையென ஏற்க வைப்பவை! Continue reading