Monthly Archives: May 2014

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

அல் குர்ஆன் 41:37

இரவும் பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் அவனையே வணங்குகிறவர்களாக இருந்தால், சூரியனுக்கும், சந்திரனுக்கும் நீங்கள் அடிபணிய வேண்டாம். அவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கே சிரம் பணியுங்கள். Continue reading

பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணம்!

பொன்னாங்கண்ணி



இந்த கீரையை தினந்தோறும் உண்டு வருவோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும் என்பர். புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் சீ யும் நிறைந்த இந்தக் கீரை குளிர்ச்சி தரக் கூடியது. பத்தியக் கீரை இது. உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு பலம் தரவல்ல இந்தக் கீரை, சொறி சிரங்குகளை போக்கி மேனியின் அழகைக் கூட்டும்.

Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

 

அல் குர்ஆன் 2:139

 

அல்லாஹ் விஷயத்தில் நீங்கள் எங்களுடன் தர்க்கம் செய்கிறீர்களா? அவனே எங்களுடைய ரப்பும், உங்களுடைய ரப்புமாவான். எங்களின் நற்செயல்கள் எங்களுக்கே! உங்களின் செயல்கள உங்களுக்கே! மேலும், நாங்கள் அவனுக்கு கலப்பற்றவர்களாக இருக்கின்றோம். என்று கூறுவீராக! Continue reading

குர்ஆனிய கடமைகளும் நமது நிலையும்!

குர்ஆனிய கடமைகளும் நமது நிலையும்!

 

கடமை என்ற மூன்று சொல்லுள் அடங்கும் வார்த்தை, பிரபஞ்சம் அளவிற்குப் பரந்து விரிந்தது. அதனை விவரிக்கப் புகின் நம் அறிவும், திறனும், காலமும் இடங்கொடா. வாசிப்போரும் மனத்திலிருத்திக் கொள்ளார். நன்றாக எழுதப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தோடு சிந்தனையிலிருந்து விடைபெற்றுக் கொள்ளும். Continue reading

நற்சிந்தனை! 7 அல்லாஹ்வை நாம் காண முடியுமா!

நற்சிந்தனை!

அல்லாஹ்வை நாம் காண முடியுமா!

இந்தக் கேள்வி, நம்மத்தியில் குழப்பம் விளைவிப்பது போன்று தோற்றினும், உண்மையில் அறிந்திருக்க வேண்டிய ஓர் ஒப்பற்ற உண்மையை வெளிக் கொணரும் வண்ணம் கேட்கப்படுகின்றது! Continue reading

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 3:58

 

நாம் உம்மீது ஓதிக்காட்டுகின்ற இவை அத்தாட்சிகளிலும், ஞான அறிவுரைகளிலும் உள்ளனவாகும். Continue reading

முஸ்லிம்களின் சிந்தனையில் மாற்றமா! விமர்சனமா தேவை!

நிந்தித்துச் செல்லவல்ல, சிந்தித்துச் செயல்பட !

முஸ்லிம்களின் சிந்தனையில் மாற்றமா! விமர்சனமா தேவை!

முஸ்லிம்கள் என்போர் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தோர் என்ற வகையில், அவனது கருத்தொன்றை முன்வைத்தவனாகத் தொடர்கின்றேன். ‘…

எந்த ஒரு சமுதாயத்தவரும், தங்கள் நிலையைத் தாங்களே மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக, அல்லாஹ் அவர்களை மாற்றுவதாயில்லை. இதன்படி நம்மில் மாற்றங்களைக் கொணர்வது முழுமையாக நமது கைகளிலேயே விடப்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்லிம்களாயின் – அடிபணிந்தவர்களாயின் – அவன் சொல்வதை அப்படியே ஏற்க வேண்டும். அப்போது முஸ்லிம் என்ற பெயரை நமக்கு தக்க வைத்துக் கொள்கின்றோம். அல்லாத போது, நாம் நிராகரிப்போர் பட்டியலுள் சங்கமமாகி விடுகின்றோம். Continue reading