தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் – 4:112

எவரேனும், தவறையோ, பாவத்தையோ சம்பாதித்து, பின்னர் அதைக் குற்றமற்றவர் மீது வீசியால், அப்பொழுது அவதூறையும், வெளிப்படையான பாவத்தையும் அவர் நிச்சயமாகச் சுமந்து கொள்கின்றார்.

 

- நிஹா -

 

Al Quran – 4:112

But if anyone earns, a fault or a sin and throws it on to one  that is innocent, he carries a false charge and a flagrant sin.  

 

- niha -