குறள் – வாய்

1. வாய்கட்டி வாழார் வாழ்வு பின்னாளில்
வாய்விட்டு அழவே வைக்கும்!

2. வாய்பேணி உண்ணார் நலம் எந்நாளும்
வாய்வையே விலையாயத் தரும்!

3. வாயாலே வம்புகள் வளருவதால் தீய
வார்த்தைதனை நீயும் வெறு! Continue reading