வெண்புறா! சமாதானப் புறா!

 

புவனம் முழுதும் நிறைந்து

கவனம் சிதறாது பறந்து

ஆவணம் கொணர  விரையும்

சமாதானம் கூறும் புறாவே!

புராதனமான  உனது தூதை

சாதனமாக்க மறந்தனரோ!

வேதனை சூழ் வையத்திலே!

 

- நிஹா -