புதுக் கவிதை

ஓரவஞ்சகம்

என்றும் விடியும் உலகு!
என்று விடியும் எமக்கு?

சம்பள தோஷம்

நேற்று வரை நிலவிய சந்தோஷம்
நேற்றோடு தொலைக்க
வந்தது தோஷம் சம்பள நாளாய் !

-  நிஹா  -