Daily Archives: February 28, 2015

வாழ் குறள்!

வாழ் குறள்!

 

1. கூடல் இன்பம் நீடித்து நிலைப்பது
கேடிலாக் கூடலிற் காண்!

2. கூடலின் இன்பம் குறைவிலா துயரும்
ஊடிப்பின் கூடும் போது!

3. ஊடலும் கூடலும் உவகையே தரும்
கேடிலா உறவே யானால்! Continue reading

ஹை கூ வில் – பேனா பேசினால்….

ஹை கூ வில்

பேனா பேசினால்….

 

பேனா
பேசினால்
எழுத்தாம்!

பேனா
விசித்திரமாக
சித்திரமாகும்!

எழுத்துக்கள்
பேசினால்
எல்லாம் விளங்க வரும்! Continue reading