தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 2: 260

இன்னும், இப்ராஹீம், “எனது ரப்பே! இறந்தோரை நீ எவ்வாறு உயிர் பெறச் செய்கிறாய்? என்பதை எனக்கு நீ காண்பிப்பாயாக! “ எனக் கூறிய பொழுது, “நீர் நம்பவில்லையா?“ என்று கேட்டான். அவர், ஆம், எனினும் என் உள்ளம் அமைதி பெறும் பொருட்டு என்று கூறினார். அதற்கவன், “நீர் நான்கு பறவைகளைப் பிடித்து உம்மிடம் வைத்துப் பழக்கி பின்னர் அவற்றிலிருந்து ஒவ்வொரு பாகத்தையும், ஒவ்வொரு மலையின் மீது வைப்பீராக! பின்னர், அவைகளை நீர் அழைப்பீராக! அவை உம்மிடம் விரைவாக வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தோனும், ஞானமிக்கவனும் ஆவான் என்பதை நன்கு அறிந்து அறிந்து கொள்ளும்“ என்ற அவன் கூறினான்.

 

- நிஹா -

 

Al Quran 2:260

 

When Abraham said: “Show me, Lord, how You will raise the dead, ” He replied: “Have you no faith?” He said “Yes, but just to reassure my heart.” Allah said, “Take four birds, draw them to you, and cut their bodies to pieces. Scatter them over the mountain-tops, then call them back. They will come swiftly to you. Know that Allah is Mighty, Wise.”

 

- niha -