உண்மையைக் கொண்டே பிரபஞ்சத்தைப் படைத்தவனைத் தவிர யாருமில்லை!

 

மனிதனை இறைவனே படைத்ததாக அனைத்து வேதங்களும் எடுத்துரைக்கின்றன! மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதும் வேதங்கள் கூறும் உண்மையே! அதுவே விஞ்ஞான முடிபுமாக உள்ளது! நீரிலிருந்தே உயிரினங்களின் படைப்பை ஆரம்பித்ததாக அல்லாஹ் கூறுகின்றான்! பஞ்சபூதங்களான ஆகாயம், மண், காற்று, நீர், நெருப்பு போன்றவற்றின் கலவையே மனிதன் என்பதும் ஏற்கப்பட்ட, இரண்டாம் கருத்தற்ற உண்மையே! Continue reading