நல்லதை அறிந்திட முயன்றால்
வல்லவன் உதவியும் கிட்டும்!

 

நாயகம் அவணியில் உதித்தார்
நறுமணம் உலகில் கமழ
நற்செயல் தந்திடும் நன்மை
நயம்பட மனிதர்க்குரைத்தார்!

Continue reading