மலக்கிருமி ஒழிக்க …
மலக்குடலின் அசுத்தம், வாயு காரணமாகவும், இனிப்பு அதிகமாகச் சாப்பிடுவதாலும் குடலில் பூச்சிகள் சேரும். அதைப் போக்க சுண்டக்காய் வற்றலைப் பொடி செய்து சாப்பாட்டில் முதல் சோற்றில் கலந்து சாப்பிடவும். Continue reading
மலக்கிருமி ஒழிக்க …
மலக்குடலின் அசுத்தம், வாயு காரணமாகவும், இனிப்பு அதிகமாகச் சாப்பிடுவதாலும் குடலில் பூச்சிகள் சேரும். அதைப் போக்க சுண்டக்காய் வற்றலைப் பொடி செய்து சாப்பாட்டில் முதல் சோற்றில் கலந்து சாப்பிடவும். Continue reading
நல்லொழுக்கம்
நல்லொழுக்கம் இல்லாத ஓர் குழந்தையால்
குடும்பத்தில் ஒற்றுமை குலையும்,
சண்டை, சச்சரவு, குழப்பம் தோன்றும்,
இழிவு, கேவலம் போன்ற இன்னோரன்னவை தோன்றி
மொத்தத்தில் நிம்மதியையே அழித்துவிடும்!
- நிஹா –
முற்காப்பும் முதலுதவியும்
கடிகாயத்தின் மேல்கட்டி காயத்தைக் கீறி
கடிவாயில் உறிஞ் சிடுக
உண்டநஞ்சின் குணமறிந்து சென்றதை வெளியேற்ற
கைகண்டதைக் கொடுத் திடுக
உண்டது காரமாயின் உடலுளே வசப்படுத்த
வேண்டிய மாற்றினைக் கொடு Continue reading