Daily Archives: January 3, 2014

அறிந்தவை புரிந்திட….

அறிந்தவை புரிந்திட….

 

பாலுணர்வு ஓர் இயற்கை உபாதை!

அதனைப் பக்குவமாகக் கையகப்படுத்துவதே திருமணம்!

அதன் விளைவுகளுள் மிக முக்கியமானது இனப் பெருக்கம்!

அதன் விளைவுகளுள் மிக மோசமானதுதான் AIDS, VD போன்ற உயிர் கொல்லிகள்!
- நிஹா -

படித்தறிந்தவை! கையெழுத்தை வைத்துக் குணங் குறிகளை அறிதல்!

கையெழுத்தை வைத்துக் குணங் குறிகளை அறிதல்!

1. விரைவாக எழுதுவது – ஆசாபாசம் நிறைந்தது Emotional Type

2. எழுத்தின் அவுகள் மாறுபடுதல் – இரத்தத்தில் சர்க்கரை அளவு       குறைதல் Continue reading

புதுக் கவிதை!

மதம்

‘மிதமாக இருக்கும்வரை
பதம் தவறாதது மதம்
அபரிதமாகி இன்று
மதம் பிடித்து பதமிழந்து
மனிதம் மறந்து
சினந்து சிதைத்து சிதைவன’

- நிஹா -