Monthly Archives: January 2014

மம்மி

மம்மி
‘அம்மாவும் மம்மி
அழியாத பிணமும் மம்மி
விழிபிதுங்குகின்றன மம்மிகள்
வேறு வழியின்றி

 

- நிஹா -

தயிரின் அற்புதங்கள்!

தயிரின் அற்புதங்கள்

”புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே… உடம்புக்கு ஆகாது!” என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் அடைமழைக் காலத்தில், ”இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?” என்று தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை ‘ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.’  Continue reading

Non Muslims about Islam !

“The essential and definite element of my conversion to Islam was the Qur’an.

I began to study it before my conversion with the critical spirit of a Western intellectual …. There are certain verses of this book, the Qur’an, revealed more than thirteen centuries ago, which teach exactly the same notions as the most modern scientific researches do.

This definitely converted me.

 

 Ali Selman Benoist, France, Doctor of Medicine. 

மருத்துவக் குறிப்புகள்!

தோலில் சுருக்கம் வாராதிருக்க….

மனிதரின் மிகப் பெரும் அங்கமே தோல்தான். நமக்கு நிறத்தை அழகைப் பாதுகாப்பைத் தருவதும் தோல்தான். மேலாக தொடுகையால் பெறப்பட்ட விடயங்களை உடனுக்குடன் நரம்பு மண்டலத்தின் உதவியுடன் மூளைக்கு அனுப்பி நமது காரியங்களில் அறிவுறுத்துவதும் தோல்தான் இந்த தோல் சுருங்கும் விரியும் தன்மையைக் கொண்டதென்பதும் அறிந்த உண்மையே! இளமைத் தோற்றத்தையோ வயோதிபத் தோற்றத்தையோ கொடுப்பதும் தோல்தான். உடலின் கழிவகற்றும் உறுப்புக்களில் ஒன்றாகவும் தோல் தொழிற்படுகின்றது. Continue reading

தேனின் நன்மைகள் !

தேன்…

01. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

02. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

03. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும். Continue reading

புதுக் கவிதை!

வங்கி

வருடா வருடம்
மில்லியன் கணக்கில்
வருமானம் காட்டி
பெரும் பணம் சுருட்டி
துரும்பாய் இளைக்கும்
பில்லியன்களில் நஷ்டம்

 

- நிஹா -

புதுக் கவிதை!

வி(எ)டுதலைப் போராட்டம்

விடுதலை போராட்டங்கள்
எடு தலை போராட்டங்களாகி
கொலைவெறி தலை விரித்தாடி
நிலை தடம் மாறி தறுதலையாகி
விலை போனதால் தமிழர்
தலைவிதி பாலைநிலப் பயிராய்
களையிழந்து சிலையானது!

 

- நிஹா -